இன்னோரு “ நவ பாஷாண முருகன்சிலை “
################################
பழநியில் ..நவ பாஷாண முருகன்சிலை...இருப்பது அனைவருக்கும் தெரிந்ததெ...!!
இதே போன்று....போஹர்[ சித்தர் ]...பழநிக்கு முன்பாகவெ ஒரு நவ பாஷாண முருகன் சிலையை வடித்துள்ளார்...” கொடைக்கானல் மலை மீது....கொடைக்கானலில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பூம்பாறை என்கிற ஊர்.... வனப்பகுதியில் அமைந்துள்ள இந்தமுருகன் கோயிலில்.... தான் அந்த .நவ பாஷாண முருகன்சிலை உள்ளது..!!
கருவறையில் உள்ள முருகன் சிலை மேல் தேன் கூடு ஒன்று உள்ளது, ....அதிலிருந்து ஒவ்வொரு மாதமும்...” கார்த்திகை நட்சத்திரத்தன்று.”..கருவறையிலுள்ள முருகன் சிலை மீது தேன் சொட்டுவதாகவும் கூறுகின்றனர். இது ஒரு மிகவும் அரிய நிகழ்ச்சி...!!
தைப்பூசம் அன்று தேர் இழுக்கிறார்கள்...!!
அனைவரும் கண்டு களிக்க வேண்டிய “ தெய்வீகஸ்தலம் “...!!
################################
பழநியில் ..நவ பாஷாண முருகன்சிலை...இருப்பது அனைவருக்கும் தெரிந்ததெ...!!
இதே போன்று....போஹர்[ சித்தர் ]...பழநிக்கு முன்பாகவெ ஒரு நவ பாஷாண முருகன் சிலையை வடித்துள்ளார்...” கொடைக்கானல் மலை மீது....கொடைக்கானலில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பூம்பாறை என்கிற ஊர்.... வனப்பகுதியில் அமைந்துள்ள இந்தமுருகன் கோயிலில்.... தான் அந்த .நவ பாஷாண முருகன்சிலை உள்ளது..!!
கருவறையில் உள்ள முருகன் சிலை மேல் தேன் கூடு ஒன்று உள்ளது, ....அதிலிருந்து ஒவ்வொரு மாதமும்...” கார்த்திகை நட்சத்திரத்தன்று.”..கருவறையிலுள்ள முருகன் சிலை மீது தேன் சொட்டுவதாகவும் கூறுகின்றனர். இது ஒரு மிகவும் அரிய நிகழ்ச்சி...!!
தைப்பூசம் அன்று தேர் இழுக்கிறார்கள்...!!
அனைவரும் கண்டு களிக்க வேண்டிய “ தெய்வீகஸ்தலம் “...!!


0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home